வாழ்க வளமுடன்

தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி
தவறென்று பிறர் செயலை பிறரை குறை கூறும்
அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார்  நம்மில்.
அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது
சொற்க்கனிவால்  வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி
சூட்சுமமாய் அவர் உயிரை அறிவை அறிந்துய்ய 
நற்பணியை செய்திடுவோம் சமுதாயத  தொண்டாய்.
நம் தகைமை பொறுமைகளைச  சோதிக்க வாயப்பாம். 


                                                                                          மகரிஷி

No Responses to "இன்முகதுடன் எல்லோர்க்கும் உதவி செய்வோம்"