வாழ்க வளமுடன்

“எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்


இயற்கையே எண்ணத்தில் அடங்கிப் போகும்


எண்ணத்தின் நிலைகாட்ட முடிவதில்லை


இல்லை என்று சொல்லவும் யாரும் இல்லை


எண்ணம் எழும் இடமோ ஓர் புள்ளியாகும்


இயங்கி முடியும் அளவோ அகண்டாகாரம்


எண்ணமே செயற்கைக் கருவிகளான அனைத் தினோடு


இயற்கைக் கருவிகளை யெலாம் இயக்கும் சக்தி”

No Responses to "எண்ணத்தின் நிலைகள்"