வாழ்க வளமுடன்

மேட்டினிலே கொட்டுநீர் பள்ளம் ஓடும்
   மேனோக்கி எறிந்த பொருள் நிலம்கவரும்
நாட்டிவைத்த கம்பினிலோ மரத்திலோ போய்
   நட்புடனே கொடி வகைகள் சுற்றிக்கொள்ளும்
சேட்டையாம் இளமையிலே ஆண்பெண் உள்ளம்
   சேர்ந்தொன்றி உடல் அணைய ஆர்வம் கொள்ளும்
கூட்டுறவால் எப்பொருளும் தன்மை மாறும்
   குணங்களெல்லாம் இயற்கையிலே அமைந்ததாகும்.

-யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "இயற்கை நியதி"