சாதனையே தேவை
by thirukumaran | Monday, September 20, 2010 | In by ஞானக் களஞ்சியம் | NO COMMENTS
அறநெறியைப் போதிக்கப் புதிய நூல்கள்
அவசியமே இல்லை இனி. மேலும் மேலும்
அறநூல்கள் எத்தனையோ இநநாள் மட்டும்
அறிஞர் பலர் அளித்துள்ளார். அவையே போதும் ;
அறம்பிறழா நெறிநின்று மக்கள் வாழ
அவசியமாம் பொருள் ளோடு கல்வி கிட்ட
அறவோரே திட்டமிட்டு அமுல்செய்வீரே!
அதன் மூலம் அறம் வளரும். உலகம் உய்யும்.
அவசியமே இல்லை இனி. மேலும் மேலும்
அறநூல்கள் எத்தனையோ இநநாள் மட்டும்
அறிஞர் பலர் அளித்துள்ளார். அவையே போதும் ;
அறம்பிறழா நெறிநின்று மக்கள் வாழ
அவசியமாம் பொருள் ளோடு கல்வி கிட்ட
அறவோரே திட்டமிட்டு அமுல்செய்வீரே!
அதன் மூலம் அறம் வளரும். உலகம் உய்யும்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "சாதனையே தேவை"
Post a Comment