வாழ்க வளமுடன்

சாதனையே தேவை

by thirukumaran | Monday, September 20, 2010 | In by NO COMMENTS

அறநெறியைப் போதிக்கப் புதிய நூல்கள்
அவசியமே இல்லை இனி. மேலும் மேலும்     
அறநூல்கள் எத்தனையோ இநநாள்  மட்டும்   
அறிஞர்  பலர் அளித்துள்ளார். அவையே போதும் ;
அறம்பிறழா நெறிநின்று மக்கள் வாழ         
அவசியமாம் பொருள் ளோடு கல்வி கிட்ட
அறவோரே திட்டமிட்டு அமுல்செய்வீரே!
அதன் மூலம் அறம் வளரும்.  உலகம் உய்யும்.     
                    --  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி                          

No Responses to "சாதனையே தேவை"