வாழ்க வளமுடன்

குற்றவாளி பாவியென்று யாரும் இல்லை உலகிலே
குறைகளுக்கு காரணமோ பழைய சமுதாயம்
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளை சிந்தித்து செயலாற்றி மகிழ்வோம்
உற்றசெல்வம் உடலுழைப்பு அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்
மற்றவரை எதிர்பார்த்தல் கையேந்தல் வேண்டாம் 
மாநிதியாம் இஎறைவனை நம் மனத்தடியில் தேர்வோம். 


--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "மகரிஷி அவர்களின் கவிகள்"