வாழ்க வளமுடன்

நாள்                          :  14.08.2010 சனிக்கிழமை
நேரம்                        :  காலை 10.30 மணி முதல் 11.00 மணிவரை
இடம்                         :  ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.

நிகழ்ச்சி நிரல்
காலை  
10.30 மணி                : தமிழ்த்தாய் வாழ்த்து, தவம்

வரவேற்புரை             : அருள்நிதி.எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்.
தலைவர்,உலக சமுதாய சேவா சங்கம்.

முன்னிலையுரை        : பத்மபூஷன் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள், தலைவர், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.

விருந்தினர்களை கௌரவித்தல் 

விழாவிற்கு தலைமையேற்று,தொடங்கி வைத்து
விழா மலரைவெளியிட்டு வாழ்த்துக்களும் 
ஆசிகளும் வழங்குதல்  : மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்

சிறப்பு அஞ்சல் தலையை
 வெளியிட்டு சிறப்புரை : மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ஆ.இராசா அவர்கள் ,
தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புதுடெல்லி.

விழா மலரைப் பெற்றுக்
கொள்பவர்                    : டாக்டர். எஸ்.வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்,
 நிர்வாக அறங்காவலர்,அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.

நன்றியுரை                    : அருள்நிதி கே.ஆர். நாகராஜன் அவர்கள்
உப தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

No Responses to "அருள்தந்தை அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா அழைப்பிதழ்"