வாழ்க வளமுடன்

கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று,

     கடமை தவறாது பயனாகும் போது,

சொல்லும் கருத்தும் உடைய தனிதன், ஏனோ

    சுகங்கெட்டுச் சமூகத்தை மறக்க வேண்டும்?

அல்லும் பகலும் ஆசை ஒழிக்க வென்றே,

    ஆசைதனை பேராசை ஆக்கிக் கொண்டு,

தொல்லைபடும் அனபர்களே! சுருங்கச் சொல்வேன்!

    சுய நிலையை அறிய கருதவமே போதும்!

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "கருதவமே போதும்"