வாழ்க வளமுடன்

  1. ஒன்றை அடைய - ஒருவர், முதலில் ஒன்றைக் கொடுக்க வேண்டும்.
  2. ஒன்றிற்காக ஒருவர் தயாராக இருக்கும்பொழுது அது நிச்சயம் வந்து சேரும்
  3. ஒரு நியாயமான பிரதிபலன் இல்லாமல்,  எந்தவித        உபயோகமான சேவையும், யாராலும் செய்யப்பட மாட்டாது.
  4. ஒவ்வொரு        இன்னல்மிக்க        சூழ்நிலையும்,     அதனுடன்,   ஒரு நன்மையென்னும் விதையை எடுத்துச் செல்கிறது.
  5. ஒருவர்       ஒன்றும்     கொடுக்காவிட்டால்,    அவருக்கு     ஒன்றும் கிடைப்பதில்லை.
  6. மேலும் ஒரு மைல் செல்லும் விருப்பம்.
  7. பழக்கம்    என்பது    ஒரு கயிறு;   தினமும்    நாம்     அதன்       நூலைப்
    பின்னுகிறோம்; இறுதியில் நம்மால் அதை உடைக்க முடியாது.
  8. நீங்கள் விர்ம்பாதது, உங்களுக்கு அதிகமாகக் கிடைக்க முடியாது.
  9. நீங்கள் நம்பும்போது, அதைக் காண்பீர்கள், ஏனெனில், இயற்கையின்     மிகவும் சக்திவாய்ந்த வலிமைகள், நம்மால் காண முடியாதவையாகும்.

No Responses to "வெற்றிக்கு ஒன்பது வழிகள்"