இறைநிலை என்பது பெருவெளியே
by thirukumaran | Tuesday, August 17, 2010 | In by ஞானக் களஞ்சியம் | NO COMMENTS
இறைவெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்
இதன்திணிவு மடிப்புவிழச் சழலும் நுண்விண்ணாம்
நிறைவெளியில் விண்சுழல, நெருக்குகின்ற உரசல்
நிலைவெளியில் எழுப்புகின்ற நேரலைகள் காந்தமாம்
மறைபொருளாம் காந்தம் தன் மாத்திரைகள் ஐவகை
மலைக்காதீர்! விண்கூட்டம் மாபூதம் ஐந்துமாம்;
முறையாய் அக்காந்த அலை மனமாம் உயிர் உடல்களில்;
மதிஉயம்ந்து இவ்வுண்மை பெற மாபிரம்ம ஞானமாம்
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
No Responses to "இறைநிலை என்பது பெருவெளியே"
Post a Comment