வாழ்க வளமுடன்


நாள்                   : 14.08.2010 சனிக்கிழமை
நேரம்                 : காலை 11.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை
இடம்                  : ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
 
நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து, தவம்

வரவேற்புரை    : டாக்டர். எஸ். வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்,
நிர்வாக அறங்காவலர், அறிவுத்திருக்கோயில், ஆழியாறு.

விருந்தினர்களை கௌரவித்தல்

கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து
தலைமையுரை: மாண்புமிகு அமைச்சர்முனைவர் க. பொன்முடி அவர்கள்,
உயர் கல்வித்துறை.

சிறப்புரை            :மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள்,
பள்ளிக் கல்வித்துறை.

முன்னிலையுரை: வணக்கத்திற்குரிய மேயர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், 
சென்னை மாநகராட்சி, சென்னை.

வாழ்த்துரை        : பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், சென்னை

                        : பத்மஸ்ரீ டி.ஆர். கார்த்திகேயன் அவர்கள்,
முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர், புதுடெல்லி.

கருத்துரை          : முனைவர் ஜி. திருவாசகம் அவர்கள்
துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்.

                          : முனைவர். ஆர்.டி. சபாபதி மோகன் அவர்கள்,
 துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

                           : முனைவர். சி. சாமிநாதன் அவர்கள்,
துணைவேந்தர், பாரதியார் பல்கலைக்கழகம்.

நன்றியுரை          : மூத்த பேராசிரியர். திரு. டி.என். அருளானந்தன் அவர்கள்,
பொதுச்செயலாளர், உலக சமுதாய சேவா சங்கம்.

No Responses to "உலக அமைதிக்கு அறநெறி மற்றும் பண்பாடு கல்வி மூலமாக கருத்தரங்கம்"